என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் மாநிலத்தில் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு
Byமாலை மலர்16 Sep 2021 10:53 AM GMT (Updated: 16 Sep 2021 1:29 PM GMT)
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் பதிவி ஏற்ற நிலையில், 24 பேர் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர பட்டேல் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றார். அவருடன் வேறு யாரும் மந்திரியாக பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று மந்திரிகள் பதவி ஏற்றனர். 24 பேர் பூபேந்திர பட்டேல் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மந்திரி சபையில் முன்னாள் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி இடம்பிடித்துள்ளார்.
அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களில் வெற்றி பெற்றது. 182 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X