என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1 முதல் 3-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் 20-ந்தேதி திறப்பு: ஹரியானா மந்திரி
Byமாலை மலர்16 Sep 2021 10:08 AM GMT (Updated: 16 Sep 2021 12:35 PM GMT)
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தொடக்க பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டில் இருந்து பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்த நிலையில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காகவும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்காகவும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில கல்வி மந்திரி கன்வார் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும். வீட்டில் இருந்து ஆன்-லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் மூலமாகவும் பாடம் கற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X