என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது- சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்15 Sep 2021 4:13 AM GMT (Updated: 15 Sep 2021 4:13 AM GMT)
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவின் பரவலாக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய பிரதேசத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை 5:30 மணியளவில் வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது வடக்கு மத்திய பிரதேசம் முழுவதும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X