என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதிப்பு விகிதம் சற்று குறைந்தது... கேரளாவில் இன்று 29,682 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்4 Sep 2021 4:53 PM GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 21,422 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நேற்று 29,322 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்து, 29,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பாதிப்பு விகிதம் 17.91ல் இருந்து 17.54 சதவீதமாக குறைந்துள்ளது.
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,81,137 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 21,422 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25,910 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,50,065 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
அதிகபட்சமாக திரிச்சூர் மாவட்டத்தில் இன்று 3,474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் 3,456 பேருக்கும், மலப்புரத்தில் 3,166 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X