என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி உச்சநீதிமன்றம் வாசல் முன் இருவர் தீக்குளித்ததால் பரபரப்பு
Byமாலை மலர்16 Aug 2021 7:51 AM GMT (Updated: 16 Aug 2021 7:51 AM GMT)
டெல்லி உச்சநீதிமன்றம் வாசல் முன் இருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்திய நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாகவும், பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவும் காணப்படும்.
அப்படிப்பட்ட உச்சநீதிமன்றத்தில் ‘டி’ எண் கொண்ட நுழைவாயில் பகுதியில் இன்று காலை திடீரென ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் தங்கள் மீது தீவைத்து கொளுத்திக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் தீயை அணைத்து அவர்களை மீட்டனர்.
காயம் அடைந்த அவர்கள் இருவரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X