என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
Byமாலை மலர்3 Aug 2021 8:18 AM GMT (Updated: 3 Aug 2021 9:06 AM GMT)
சென்னை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர்.
புதுடெல்லி:
கொரோனா தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவை இன்று வெளியிட்டது. மாணவ-மாணவிகள் results.nic.in., cbse.gov.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர digilocker, unmang ஆகிய செயலிகள் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனாலும் மாணவர்களுக்கு உள் மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர்.
பொது தேர்வுக்கு முன்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவை இன்று வெளியிட்டது. மாணவ-மாணவிகள் results.nic.in., cbse.gov.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர digilocker, unmang ஆகிய செயலிகள் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்களுடைய பதிவு எண்ணை ஆன்லைனில் பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்...பாராளுமன்றத்துக்கு இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் சைக்கிள் பேரணி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X