என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக எம்பி பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
Byமாலை மலர்31 July 2021 6:11 PM GMT (Updated: 31 July 2021 6:11 PM GMT)
பா.ஜ.க. எம்.பி. பாபுல் சுப்ரியோ மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், குட் பை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் செல்லவில்லை. சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரைவில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் பாபுல் சுப்ரியோ விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X