என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமோசாவுக்காக உயிரை விட்ட வாலிபர்
Byமாலை மலர்29 July 2021 8:48 AM GMT (Updated: 29 July 2021 10:47 AM GMT)
மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்டதால் கடைக்காரரிடம் தகராறு செய்த வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அனுப்பூர் நகரில் உள்ள கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் அந்த வாலிபர், நண்பருடன் சமோசா சாப்பிட சென்றார். அப்போது ரூ. 15-க்கு விற்கப்படும் 2 சமோசாவின் விலை ரூ.20 ஆக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்த வாலிபர் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அந்த வாலிபர் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X