என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வு நடந்தே தீரும் -தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்
Byமாலை மலர்23 July 2021 10:49 AM GMT (Updated: 23 July 2021 4:07 PM GMT)
நீட் தேர்வு தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் இருப்பினும் நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை என மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மான்டவியாவும் அண்மையில் ஆலோசித்து விரைவில் நீட் தேர்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X