என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா 24-ம் தேதி ஆலோசனை
Byமாலை மலர்22 July 2021 6:04 PM GMT (Updated: 22 July 2021 6:04 PM GMT)
வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய மந்திரி அமித்ஷா, அவர்களிடம் மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் கொரோனா தடுப்பு பணியின் முன்னேற்றத்தை கேட்டறிகிறார்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் மேகாலயாவின் ஷில்லாங் செல்கிறார். அங்குள்ள அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையை அவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் ஷில்லாங்கில் நடைபெறும் கூட்டத்தில் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்களுடன் ஆலோசனை நடத்தும் மத்திய மந்திரி அமித்ஷா, அவர்களிடம் மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் கொரோனா தடுப்பு பணியின் முன்னேற்றத்தை கேட்டறிகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய கலாசாரம், சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டி, அறிவியல் தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திரசிங் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இதுதவிர விண்வெளி ஆய்வு மையத்தையும் அமித்ஷா பார்வையிடுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X