என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கை- 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Byமாலை மலர்16 July 2021 6:46 AM GMT (Updated: 16 July 2021 6:46 AM GMT)
தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
புதுடெல்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா முதலமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் உள்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தளர்வுகளால் கொரோனா மேலும் அதிகரிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 38,949 பேருக்கு தொற்று
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X