search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரளாவில் இன்று 15,637 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,938 ஆக உயர்ந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இன்று 15,637 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 12,974- பேருக்கு குணம் அடைந்துள்ளனர்.   கொரோனா பாதிப்புக்கு இன்று ஒருநாளில் மட்டும் 128- பேர் உயிரிழந்துள்ளனர்.  

    மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 10.03 சதவிகதமாக உள்ளது.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,17,708 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  இதுவரை உயிரிழந்தவர்கள் 14,938- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1.55.லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×