search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ல் நடைபெறும் என அறிவிப்பு

    நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' என்ற நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×