என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு 15ஆக உயர்வு
Byமாலை மலர்9 July 2021 9:33 AM GMT (Updated: 9 July 2021 4:54 PM GMT)
சிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு 15ஆக உயர்ந்துள்ளது. சிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்...முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X