என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் தரிசனம், தங்கும் அறைகள் ஆன்லைனில் முன்பதிவு
Byமாலை மலர்9 July 2021 7:06 AM GMT (Updated: 9 July 2021 7:06 AM GMT)
திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.. ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13 மற்றும் 16-ந்தேதிகளில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேவஸ்தான இணையதள முகவரியான http://www/tirupatibalaji.ap.gov.in/ சென்று பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த 2 நாட்களை தவிர்த்து 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த 2 நாட்களுக்கான டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.
இது தவிர திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 17,736 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7838 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13 மற்றும் 16-ந்தேதிகளில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேவஸ்தான இணையதள முகவரியான http://www/tirupatibalaji.ap.gov.in/ சென்று பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த 2 நாட்களை தவிர்த்து 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த 2 நாட்களுக்கான டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.
இது தவிர திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 17,736 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7838 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X