search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரளாவில் நேற்று புதிதாக 14,373 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 820 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10.9 சதவீதம் பேருக்கு புதிதாக பாதிப்பு தென்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் 10 ஆயிரத்து 751 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

    கேரளாவில் நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 820 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10.9 சதவீதம் பேருக்கு புதிதாக பாதிப்பு தென்பட்டுள்ளது.

    நேற்று 142 பேர் கொரோனாவில் மரணம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×