என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் நேற்று புதிதாக 14,373 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்7 July 2021 12:20 AM GMT (Updated: 7 July 2021 12:20 AM GMT)
கேரளாவில் நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 820 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10.9 சதவீதம் பேருக்கு புதிதாக பாதிப்பு தென்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் 10 ஆயிரத்து 751 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கேரளாவில் நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 820 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10.9 சதவீதம் பேருக்கு புதிதாக பாதிப்பு தென்பட்டுள்ளது.
நேற்று 142 பேர் கொரோனாவில் மரணம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் 10 ஆயிரத்து 751 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கேரளாவில் நேற்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 820 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10.9 சதவீதம் பேருக்கு புதிதாக பாதிப்பு தென்பட்டுள்ளது.
நேற்று 142 பேர் கொரோனாவில் மரணம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X