என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் புதிதாக 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்2 July 2021 1:54 AM GMT (Updated: 2 July 2021 1:54 AM GMT)
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 661 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 21 பேர் தொற்றுக்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 879 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பை :
மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 9 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்து 70 ஆயிரத்து 599 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 58 லட்சத்து 28 ஆயிரத்து 535 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 8 ஆயிரத்து 634 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 667 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல நேற்று மாநிலத்தில் மேலும் 252 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 197 ஆக அதிகரித்து உள்ளது.
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 661 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 21 பேர் தொற்றுக்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 879 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 733 நாட்களாக உள்ளது. தாராவியில் புதிதாக 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 9 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்து 70 ஆயிரத்து 599 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 58 லட்சத்து 28 ஆயிரத்து 535 பேர் குணமாகி உள்ளனர். நேற்று மட்டும் 8 ஆயிரத்து 634 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 667 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல நேற்று மாநிலத்தில் மேலும் 252 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 197 ஆக அதிகரித்து உள்ளது.
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 661 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 21 பேர் தொற்றுக்கு பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 879 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 733 நாட்களாக உள்ளது. தாராவியில் புதிதாக 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X