என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நிவாரணம் விவகாரத்தில் மோடி அரசு, தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு - ராகுல் காந்தி கருத்து
Byமாலை மலர்30 Jun 2021 7:53 PM GMT (Updated: 30 Jun 2021 7:53 PM GMT)
மோடி அரசு தனது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சியும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, 6 வாரங்களுக்குள் இந்த நிதியை இறுதி செய்யவும், வழிகாட்டுதல்களை வகுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசு தனது தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கிறது. இதை செயல்படுத்தினால், அது சரியான தசையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சியும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, 6 வாரங்களுக்குள் இந்த நிதியை இறுதி செய்யவும், வழிகாட்டுதல்களை வகுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X