search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா

    ஜம்மு-காஷ்மீர் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டுள்ளனர்.
    இந்திய பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் கட்சிகள் தலைவருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதியம் 3.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்தில் இந்த கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் கவர்னர், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் மற்றும் அம்மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×