என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா 2-வது அலையில் 730 டாக்டர்கள் பலி: இந்திய மருத்துவ சங்கம் தகவல்
Byமாலை மலர்17 Jun 2021 2:45 AM GMT (Updated: 17 Jun 2021 2:45 AM GMT)
கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை 748 டாக்டர்களை பலி கொண்டதாகவும், அதேநேரம் 2-வது அலை மிக குறைந்த காலத்திலேயே 730 டாக்டர்களை காவு கொண்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
புதுடெல்லி
கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியது. இதில் மருத்துவ துறையினரும் அதிக அளவில் பலியானார்கள். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஏராளமான டாக்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்.
அந்தவகையில் 730 டாக்டர்களை கொரோனாவின் 2-வது அலை பலி கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக பீகாரில் 115 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து டெல்லியில் 109 பேரும், உத்தரபிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்காளத்தில் 62 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்கண்டில் 39 பேரும், ஆந்திராவில் 38 பேரும் கொரோனாவால் மரணத்தை தழுவியதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட பட்டியல் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை 748 டாக்டர்களை பலி கொண்டதாகவும், அதேநேரம் 2-வது அலை மிக குறைந்த காலத்திலேயே 730 டாக்டர்களை காவு கொண்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியது. இதில் மருத்துவ துறையினரும் அதிக அளவில் பலியானார்கள். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஏராளமான டாக்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்.
அந்தவகையில் 730 டாக்டர்களை கொரோனாவின் 2-வது அலை பலி கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக பீகாரில் 115 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தொடர்ந்து டெல்லியில் 109 பேரும், உத்தரபிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்காளத்தில் 62 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்கண்டில் 39 பேரும், ஆந்திராவில் 38 பேரும் கொரோனாவால் மரணத்தை தழுவியதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட பட்டியல் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை 748 டாக்டர்களை பலி கொண்டதாகவும், அதேநேரம் 2-வது அலை மிக குறைந்த காலத்திலேயே 730 டாக்டர்களை காவு கொண்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X