என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியின் கவுரவத்தை காப்பாற்ற உயிர்ப்பலி வாங்குவதா? - ராகுல்காந்தி கண்டனம்
Byமாலை மலர்17 Jun 2021 2:15 AM GMT (Updated: 17 Jun 2021 7:34 AM GMT)
மோடி அரசின் மெத்தனத்தால் உருவான தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியதாக வெளியான ஒரு செய்தியை அதனுடன் இணைத்துள்ளார்.
தனது பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:- இந்தியாவுக்கு தேவை, விரைவான, முழுமையான தடுப்பூசி போடும் பணிதான். மோடி அரசின் மெத்தனத்தால் உருவான தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை. பிரதமரின் போலி கவுரவத்தை காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், கொரோனா பரவலுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியதாக வெளியான ஒரு செய்தியை அதனுடன் இணைத்துள்ளார்.
தனது பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:- இந்தியாவுக்கு தேவை, விரைவான, முழுமையான தடுப்பூசி போடும் பணிதான். மோடி அரசின் மெத்தனத்தால் உருவான தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை. பிரதமரின் போலி கவுரவத்தை காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், கொரோனா பரவலுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X