என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்பி எடுத்தபோது விபரீதம் - மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி பலி
Byமாலை மலர்14 Jun 2021 7:03 PM GMT (Updated: 14 Jun 2021 7:03 PM GMT)
செல்பி மோகத்தால் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தூர்:
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நேகா (வயது 22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேகா தனது சகோதரன் சவுரவ் உடன் வீட்டிற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது மேம்பாலத்தின் சுவர் மீது ஏறி நேகா அமர்ந்து தனது சகோதரனிடம் ஏதேனும் தின்பண்டம் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சவுரவ் தனது சகோதரிக்கு தின்பண்டம் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, மேம்பால சுவர் மீது ஏறி நின்றபடி செல்பி எடுக்க நேகா முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
படுகாயம் அடைந்த நேகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
செல்பி மோகத்தால் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நேகா (வயது 22). இவர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேகா தனது சகோதரன் சவுரவ் உடன் வீட்டிற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது மேம்பாலத்தின் சுவர் மீது ஏறி நேகா அமர்ந்து தனது சகோதரனிடம் ஏதேனும் தின்பண்டம் வாங்கித்தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சவுரவ் தனது சகோதரிக்கு தின்பண்டம் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, மேம்பால சுவர் மீது ஏறி நின்றபடி செல்பி எடுக்க நேகா முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
படுகாயம் அடைந்த நேகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
செல்பி மோகத்தால் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X