என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களுக்கு 11 லட்சம் தடுப்பூசி - 3 நாளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை
Byமாலை மலர்12 Jun 2021 9:50 PM GMT (Updated: 12 Jun 2021 9:50 PM GMT)
மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனாவின் இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு முழுமூச்சுடன் போராடும் வேளையில் தடுப்பூசி போடுவது தீவிரம் ஆகி வருகிறது.இதுவரை தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழும் 25 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரத்து 810 தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.
இவற்றில் 24 கோடியே 76 லட்சத்து 58 ஆயிரத்து 855 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் அடுத்த 3 நாளில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 300 தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது
கொரோனாவின் இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு முழுமூச்சுடன் போராடும் வேளையில் தடுப்பூசி போடுவது தீவிரம் ஆகி வருகிறது.இதுவரை தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழும் 25 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரத்து 810 தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.
இவற்றில் 24 கோடியே 76 லட்சத்து 58 ஆயிரத்து 855 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 12 லட்சத்து 41 ஆயிரத்து 187 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் அடுத்த 3 நாளில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 300 தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X