search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு
    X
    ஊரடங்கு

    கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
    பனாஜி:

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாவில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 21-ம் தேதி காலை 7 மணி வரை தொடரும் என்றார்.

    ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
    Next Story
    ×