என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
Byமாலை மலர்12 Jun 2021 6:29 PM GMT (Updated: 12 Jun 2021 6:34 PM GMT)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
பனாஜி:
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாவில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 21-ம் தேதி காலை 7 மணி வரை தொடரும் என்றார்.
ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாவில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 21-ம் தேதி காலை 7 மணி வரை தொடரும் என்றார்.
ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X