என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,754 ஆக உயர்வு
Byமாலை மலர்11 Jun 2021 3:56 AM GMT (Updated: 11 Jun 2021 3:56 AM GMT)
பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த 1554 போலீசார், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.கொரோனா 2-வது அலையில் இதுவரை 16 போலீசார் தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு
பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் பொதுமக்களை போன்று போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன்மூலம் பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 7 போலீசார் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்த 1554 போலீசார், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 184 போலீசார், ஆஸ்பத்திரிகள் மற்றும் வீட்டு தனிமையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் இதுவரை 16 போலீசார் தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் பொதுமக்களை போன்று போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன்மூலம் பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 7 போலீசார் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்த 1554 போலீசார், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 184 போலீசார், ஆஸ்பத்திரிகள் மற்றும் வீட்டு தனிமையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் இதுவரை 16 போலீசார் தங்களது உயிரை பறி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X