என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
Byமாலை மலர்10 Jun 2021 11:55 AM GMT (Updated: 10 Jun 2021 11:55 AM GMT)
சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை பெறுவதற்கான திட்டம் விரைவில் வருகிறது.
புதுடெல்லி:
சமையல் எரிவாயு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து மட்டுமே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும். இந்த முறையை மாற்றி, வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், சமையல் எரிவாயுவை தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து பெறும் வசதியானது, முதற்கட்டமாக சண்டிகர், கோவை, குர்கான், புனே மற்றும் ராஞ்சியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வரவேற்பைப் பொருத்து மற்ற பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X