search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாநிலங்களிடம் 1.33 கோடி தடுப்பூசி கையிருப்பு

    அடுத்த 3 நாட்களில் மேலும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 25 கோடியே 6 லட்சத்து 41 ஆயிரத்து 440 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 23 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 808 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    மாநிலங்களிடம் இன்னும் 1 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 727 டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மேலும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×