என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களிடம் 1.33 கோடி தடுப்பூசி கையிருப்பு
Byமாலை மலர்9 Jun 2021 11:42 PM GMT (Updated: 9 Jun 2021 11:42 PM GMT)
அடுத்த 3 நாட்களில் மேலும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 25 கோடியே 6 லட்சத்து 41 ஆயிரத்து 440 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 23 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 808 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களிடம் இன்னும் 1 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 727 டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மேலும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 25 கோடியே 6 லட்சத்து 41 ஆயிரத்து 440 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 23 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 808 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களிடம் இன்னும் 1 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 727 டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மேலும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X