என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு
Byமாலை மலர்8 Jun 2021 6:00 PM GMT (Updated: 8 Jun 2021 6:13 PM GMT)
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,897 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,982 பேர் குணம் அடைந்த நிலையில், 15 பேர் நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, தெலுங்கானாவில் கொரோனா-வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10-ம் தேதி முதல் 10 நாட்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, இரவு நேர ஊரடங்கு (மாலை 6 மணி முதல் காலை 6 மணி) தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X