என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தினசரி பாதிப்பு: கேரளாவில் இன்று 15,567- ஆந்திராவில் 7,796
Byமாலை மலர்8 Jun 2021 1:06 PM GMT (Updated: 8 Jun 2021 1:06 PM GMT)
கேரளாவில் இன்று கொரோனாவிற்கு 124 பேர் உயிரிழக்க, ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 15,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் இன்று புதிதாக 7,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 77 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை ஆந்திர மாநிலத்தில் 1,07,588 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 17,71,007 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,51,790 பேர் குணமடைந்துள்ளனர். 11,629 பேர் பலியாகியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X