என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் சோகம் - ஒரே நாளில் மின்னல் தாக்கி 26 பேர் பலி
Byமாலை மலர்7 Jun 2021 5:52 PM GMT (Updated: 7 Jun 2021 5:52 PM GMT)
மேற்கு வங்காளத்தில் மே மாத இறுதியில் ஏற்பட்ட யாஸ் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் முயன்று வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
இதில் ஹூக்ளியில் 11 பேர், மூர்ஷிதாபாத் 9 பேர், பங்குரா, கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூரில் தலா 2 பேர் என மின்னல் தாக்கி மொத்தம் 26 பேர் பலியாகினர் என தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட யாஸ் புயலால் ரெயில், விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X