என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா மாநில கொரோனா தினசரி பாதிப்பு: மார்ச் 10-க்குப் பிறகு இன்று குறைந்த பதிவு
Byமாலை மலர்6 Jun 2021 5:27 PM GMT (Updated: 6 Jun 2021 5:27 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 13,659 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 12,557 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 12,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 233 பேர் உயிரிழந்துள்ளனர். 14,433 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதிக்குப்பின் கொரோனா தினசரி பாதிப்பு குறைவு இன்றைய 12,577 ஆகும்.
நேற்று 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 233 ஆக பதிவு செய்துள்ளது. இதில் 167 பேர் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள். 66 பேர் கடந்த வாரங்களில் உயிரழந்தவர்கள். உயிரிழப்பு 1.72 சதவீதமாக இருக்கும் நிலையில், குணமடைந்தவர்களின் சராசரி 95.05 ஆகும். 1,85,527 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X