என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசு 24.30 கோடி தடுப்பூசி வினியோகம் / மாநிலங்களிடம் 1.65 கோடி ‘டோஸ்’ இருப்பு
Byமாலை மலர்6 Jun 2021 1:55 AM GMT (Updated: 6 Jun 2021 1:55 AM GMT)
மத்திய அரசு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
நாடு கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக பல வழிகளிலும் போராடி வருகிறது.
இந்த வகையில் மத்திய அரசு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னுரிமை பயனாளிகளுக்கு இலவசமாகவும், 18-44 வயதினருக்கு மாநிலங்கள் கொள்முதல் திட்டத்தின்கீழ் விலைக்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகிறது.
இதுவரை 24 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 80 ‘டோஸ்’ தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 கோடியே 65 லட்சத்து 8 ஆயிரத்து 508 ‘டோஸ்’கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.
இதையடுத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 1 கோடியே 65 லட்சத்து 572 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வாயிலாக வெளியிட்டது.
நாடு கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக பல வழிகளிலும் போராடி வருகிறது.
இந்த வகையில் மத்திய அரசு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 16-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முன்னுரிமை பயனாளிகளுக்கு இலவசமாகவும், 18-44 வயதினருக்கு மாநிலங்கள் கொள்முதல் திட்டத்தின்கீழ் விலைக்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குகிறது.
இதுவரை 24 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 80 ‘டோஸ்’ தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 கோடியே 65 லட்சத்து 8 ஆயிரத்து 508 ‘டோஸ்’கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.
இதையடுத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 1 கோடியே 65 லட்சத்து 572 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வாயிலாக வெளியிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X