என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்
Byமாலை மலர்5 Jun 2021 12:14 AM GMT (Updated: 5 Jun 2021 12:14 AM GMT)
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதியும் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை தனது ஊழியர்களுக்கு போடுவதற்காக இறக்குமதி செய்ய அனுமதி கேட்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேவை அமைப்பான ரிலையன்ஸ் அறக்கட்டளை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
20 லட்சம் டோஸ்களை இறக்குமதி செய்து ஊழியர்களுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இந்த நிறுவனம், இதை வெளியே யாருக்கும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தமாட்டோம் என உறுதியும் அளித்திருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X