என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலும் 30 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது
Byமாலை மலர்1 Jun 2021 7:21 PM GMT (Updated: 1 Jun 2021 7:21 PM GMT)
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவின் அவசர தேவை கருதி ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை ரஷ்யா வழங்கி வருகிறது.
ஐதராபாத்:
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகள் கடந்த மாதம் 1-ம் தேதி ஐதராபாத் வந்தது. இரண்டாம் தொகுப்பு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கடந்த 16-ம் தேதி ஐதராபாத் வந்தடைந்தது. இதுவரை 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் சப்ளை செய்வதற்கும், தயாரிப்பதற்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை 1,195 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன.
ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனைகள் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து முதல் கட்டமாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகள் கடந்த மாதம் 1-ம் தேதி ஐதராபாத் வந்தது. இரண்டாம் தொகுப்பு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கடந்த 16-ம் தேதி ஐதராபாத் வந்தடைந்தது. இதுவரை 3 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள், ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தன.
ஜூன் இரண்டாவது வாரத்தில் இருந்து அப்பலோ மருத்துவமனைகள் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X