என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 946 பேருக்கு கொரோனா: 12,100 பேருக்கு சிகிச்சை
Byமாலை மலர்30 May 2021 12:37 PM GMT (Updated: 30 May 2021 12:37 PM GMT)
டெல்லியில் கொரோனா தொற்று ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையிலும், கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 946 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 24 மணி நேர பரிசோதனையில் 1.25 சதவீதமாகும். 1,803 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் ஒட்டுமொத்தமாக 14,25,592 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X