என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் ஊரடங்கு நீட்டிப்பு -மலப்புரத்தில் மட்டும் மும்மடங்கு ஊரடங்கு வாபஸ்
Byமாலை மலர்29 May 2021 4:07 PM GMT (Updated: 29 May 2021 4:07 PM GMT)
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மும்மடங்கு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் மும்மடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மலப்புரம் மாவட்டத்தில் மும்மடங்கு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X