என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் ஆதரவற்ற 100 குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பட்னாவிஸ்
Byமாலை மலர்29 May 2021 3:40 AM GMT (Updated: 29 May 2021 3:40 AM GMT)
நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற அனைத்து குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக பட்னாவிஸ் தெரிவித்தார்.
நாக்பூர் :
நாக்பூரில் நேற்று முன்தினம் மத்திய போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்காரியின் பிறந்த நாள்விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் முன்னாள் மேயர் சந்தீப் ஜோஷியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சோபத் பாதுகாவலர் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, கொரோனாவால் தாய், தந்தையை இழந்த 100 ஆதரவற்ற குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்று கொள்வதாக கூறினார். மேலும் அவர் தனது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற அனைத்து குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதேபோல கொரோனா பரவலின் போது மந்திரி நிதின் கட்காரி மேற்கொண்ட பல பணிகளை பற்றியும் அவர் பாராட்டி பேசினார்.
நாக்பூரில் நேற்று முன்தினம் மத்திய போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்காரியின் பிறந்த நாள்விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் முன்னாள் மேயர் சந்தீப் ஜோஷியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சோபத் பாதுகாவலர் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, கொரோனாவால் தாய், தந்தையை இழந்த 100 ஆதரவற்ற குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்று கொள்வதாக கூறினார். மேலும் அவர் தனது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற அனைத்து குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதேபோல கொரோனா பரவலின் போது மந்திரி நிதின் கட்காரி மேற்கொண்ட பல பணிகளை பற்றியும் அவர் பாராட்டி பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X