என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா கால சேவை : ரெயில்வேயை வரலாறு நினைவில் கொள்ளும் - பியூஷ் கோயல் பெருமிதம்
Byமாலை மலர்27 May 2021 1:27 AM GMT (Updated: 27 May 2021 1:27 AM GMT)
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய ரெயில்வே மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும் என பியூஷ் கோயல் கூறினார்.
புதுடெல்லி:
டெல்லியில் மண்டல ரெயில்வேக்களின் மூத்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தை ரெயில்வே துறை நேற்று நடத்தியது.
இதில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய ரெயில்வே மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும்” என பெருமிதத்துடன் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ஒரு மாதத்துக்கு முன்பாக 1,080 டேங்கர்களுடன் 272 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் சேவையை தொடங்கின. இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 17 ஆயிரத்து 945 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 15 மாநிலங்களுக்கு கொண்டு போய்ச் சேர்த்துள்ளன எனவும் தெரிவித்தார்.
ரெயில்வே அதிகாரிகளின் கடின உழைப்பை பியூஷ் கோயல் மனதார பாராட்டினார்.
டெல்லியில் மண்டல ரெயில்வேக்களின் மூத்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தை ரெயில்வே துறை நேற்று நடத்தியது.
இதில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய ரெயில்வே மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும்” என பெருமிதத்துடன் கூறினார்.
ரெயில்வே அதிகாரிகளின் கடின உழைப்பை பியூஷ் கோயல் மனதார பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X