என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளது: சிவசேனா
Byமாலை மலர்19 May 2021 1:46 AM GMT (Updated: 19 May 2021 1:46 AM GMT)
தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பதால் மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுபடுத்தி உள்ளதாக ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
மும்பை :
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. அதன்படி அன்று 26 ஆயிரத்து 616 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. 516 பேர் பலியாகி இருந்தனா்.
60 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பதால் மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுபடுத்தி உள்ளதாக ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நெருக்கடிகள் மகாராஷ்டிராவிற்கு புதிதல்ல. மாநிலம் பல நெருக்கடிகளை கடந்து வந்து இருப்பது உலகத்திற்கும் புதிதல்ல. மராட்டியம் முதலாது மற்றும் 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நிசர்கா புயலை முறியடித்தோம். தற்போது டவ்தே புயலில் இருந்து வெளியே வரவும் வெற்றிகரமாக வழியை கண்டுபிடித்து உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. அதன்படி அன்று 26 ஆயிரத்து 616 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. 516 பேர் பலியாகி இருந்தனா்.
60 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பதால் மகாராஷ்டிரா 2-வது கொரோனா அலையை கட்டுபடுத்தி உள்ளதாக ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நெருக்கடிகள் மகாராஷ்டிராவிற்கு புதிதல்ல. மாநிலம் பல நெருக்கடிகளை கடந்து வந்து இருப்பது உலகத்திற்கும் புதிதல்ல. மராட்டியம் முதலாது மற்றும் 2-வது கொரோனா அலையை கட்டுப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நிசர்கா புயலை முறியடித்தோம். தற்போது டவ்தே புயலில் இருந்து வெளியே வரவும் வெற்றிகரமாக வழியை கண்டுபிடித்து உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X