search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    மோடி நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவது அவசியம் - ராகுல்காந்தி கருத்து

    குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க மோடி நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவது அவசியம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இனிவரும் நாட்களில் குழந்தைகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தேவை. அதற்கு குழந்தைகள் மருத்துவ சேவையும், அனைவருக்கும் தடுப்பூசி திட்டமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

    இந்தியாவின் எதிர்காலத்துக்கு தற்போதைய மோடி தலைமையிலான நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புவது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×