என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவது அவசியம் - ராகுல்காந்தி கருத்து
Byமாலை மலர்18 May 2021 9:21 PM GMT (Updated: 18 May 2021 9:21 PM GMT)
குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க மோடி நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவது அவசியம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இனிவரும் நாட்களில் குழந்தைகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தேவை. அதற்கு குழந்தைகள் மருத்துவ சேவையும், அனைவருக்கும் தடுப்பூசி திட்டமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இந்தியாவின் எதிர்காலத்துக்கு தற்போதைய மோடி தலைமையிலான நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இனிவரும் நாட்களில் குழந்தைகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தேவை. அதற்கு குழந்தைகள் மருத்துவ சேவையும், அனைவருக்கும் தடுப்பூசி திட்டமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இந்தியாவின் எதிர்காலத்துக்கு தற்போதைய மோடி தலைமையிலான நிர்வாகத்தை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X