என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்17 May 2021 4:06 PM GMT (Updated: 17 May 2021 4:06 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 26,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 48211 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவியது. மகாரஷ்டிராவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்திற்கும் மேலும், டெல்லியில் 20 ஆயிரத்திற்கும் மேலும் உயர்ந்தது.
தற்போது படிப்படியாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று டெல்லியில் 5 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 26,616 ஆக சரிந்துள்ளது. அதேவேளையில் 48,211 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 516 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 54,05,068 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 48,74,582 பேர் குணமடைந்துள்ளனர். 82,486 பேர் உயிரிழந்துள்ளனர். 4,45,495 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X