search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டவ்-தே புயல் சேதம்
    X
    டவ்-தே புயல் சேதம்

    மகாராஷ்டிராவில் ஜுஹு பகுதியை சூறையாடிய டவ்-தே புயல்

    டவ்-தே புயல் காரணமாக கனமழை மற்றும் சூறாவளி காற்றால் ஜுஹு பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ளம் தேங்கிய வண்ணம் உள்ளது.
    அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ்-தே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    டவ்-தே புயல் சேதம்

    கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களை கடந்து இன்று இரவு குஜராத் கடலோர பகுதியில் கரையை கடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தை கடக்கும்போது கடற்கரை பகுதியை சூறையாடியது.

    டவ்-தே புயல் சேதம்

    இன்று மகாராஷ்டிராவின் ஜுஹு பகுதியில் அதிக கனமழை பெய்ததுடன், சூறாவளி காற்றும் வீசியது. இதில் மரங்கள் வோரோடு சாய்ந்தனர். தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×