என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனையை அரசு அதிகரிக்க வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்
Byமாலை மலர்15 May 2021 3:42 AM GMT (Updated: 15 May 2021 3:42 AM GMT)
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. அதனால் பாதிப்பு குறைந்துள்ளது போல் தெரிகிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 2 மாதங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு கூறியுள்ளது. கொரோனா பரவலின் சங்கிலித்தொடரை துண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியுள்ளது.
பொதுமக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். 2 மாத முழு ஊரடங்கிற்கு நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன். ஆனால் வீடுகளில் முடங்கும் ஏழை மக்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஏற்கனவே அமல்படுத்தியுள்ள ஊரடங்கிற்கே, உரிய நிவாரணத்தை இந்த அரசு வழங்கவில்லை. கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. அதனால் பாதிப்பு குறைந்துள்ளது போல் தெரிகிறது.
அதனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பாதிப்பு எவ்வளவு உள்ளது என்பது தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை நிறுத்தி விட்டனர்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 2 மாதங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு கூறியுள்ளது. கொரோனா பரவலின் சங்கிலித்தொடரை துண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியுள்ளது.
பொதுமக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். 2 மாத முழு ஊரடங்கிற்கு நான் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டேன். ஆனால் வீடுகளில் முடங்கும் ஏழை மக்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஏற்கனவே அமல்படுத்தியுள்ள ஊரடங்கிற்கே, உரிய நிவாரணத்தை இந்த அரசு வழங்கவில்லை. கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துவிட்டது. அதனால் பாதிப்பு குறைந்துள்ளது போல் தெரிகிறது.
அதனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பாதிப்பு எவ்வளவு உள்ளது என்பது தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனையை நிறுத்தி விட்டனர்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X