என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டி திருப்பதியில் சிறப்பு பாராயணம்
Byமாலை மலர்14 May 2021 5:37 AM GMT (Updated: 14 May 2021 5:37 AM GMT)
உலகத்திலிருந்து கொரோனா ஒழிய வேண்டியும், கொரோனா பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.
திருப்பதி :
உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். உலகத்திலிருந்து கொரோனா ஒழிய வேண்டியும், கொரோனா பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.
முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் வேத பாடசாலையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்தனர். இதையடுத்து அங்குள்ள வசந்த மண்டபத்தில் 227 முறை சுந்தரகாண்ட பாராயணம் மற்றும் அனுமன் ஜெய மந்திரம் ஓதினர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். உலகத்திலிருந்து கொரோனா ஒழிய வேண்டியும், கொரோனா பரவாமல் மக்களை பாதுகாக்க வேண்டியும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுந்தரகாண்ட பாராயணம் நடந்தது.
முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் வேத பாடசாலையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்தனர். இதையடுத்து அங்குள்ள வசந்த மண்டபத்தில் 227 முறை சுந்தரகாண்ட பாராயணம் மற்றும் அனுமன் ஜெய மந்திரம் ஓதினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X