என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மே 18, 20-ந்தேதிகளில் 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Byமாலை மலர்13 May 2021 1:21 PM GMT (Updated: 13 May 2021 1:21 PM GMT)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், பிரதமர் மோடி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் காரணமாக கிராமங்களிலும் கொரோனா அரக்கன் வேகமாக பரவி வருகிறான். இதனால் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கவனம் செலுத்து வரும் நிலையில், கட்டுக்குள் வரவில்லை.
ஏற்கனவே பிரதமர் மோடி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வருகிற 18 மற்றும் 20-ந்தேதிகளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை கேட்டறிகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X