என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 43,529 பேருக்கு கொரோனா: 34,600 டிஸ்சார்ஜ்
Byமாலை மலர்12 May 2021 12:36 PM GMT (Updated: 12 May 2021 12:36 PM GMT)
கேரளாவில் இன்று 34,600 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவிற்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 43,529 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,600 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இதுவரை 6,053 பேர் உயிரிழந்துள்ளனர். 15,71,738 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,46,320 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X