என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளச் சாராயம் குடித்ததால் 8 பேர் மரணம்
Byமாலை மலர்11 May 2021 11:41 PM GMT (Updated: 11 May 2021 11:41 PM GMT)
கள்ளச் சாராயம் குடித்ததால் 2 கிராமத்தை சேர்ந்த 5 பேர் இறந்துபோனார்கள்.
அம்பேத்கர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஜெய்த்பூர் பகுதியில், வாந்தி மற்றும் மயக்கத்துடன், சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களில் அருகருகே உள்ள 2 கிராமத்தை சேர்ந்த 5 பேர் இறந்துபோனார்கள்.
போலீசார் தகவல் அறிந்து சென்று விசாரித்தது அந்த பகுதியில் போலியாக மது தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை சாப்பிட்ட அவர்கள் இறந்துள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல அருகில் உள்ள அசாம்கர் மாவட்டத்திலும் மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அறிக்கை கூறுகிறது. அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் சம்பவ இடம் சென்று விசாரித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஜெய்த்பூர் பகுதியில், வாந்தி மற்றும் மயக்கத்துடன், சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களில் அருகருகே உள்ள 2 கிராமத்தை சேர்ந்த 5 பேர் இறந்துபோனார்கள்.
போலீசார் தகவல் அறிந்து சென்று விசாரித்தது அந்த பகுதியில் போலியாக மது தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை சாப்பிட்ட அவர்கள் இறந்துள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல அருகில் உள்ள அசாம்கர் மாவட்டத்திலும் மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அறிக்கை கூறுகிறது. அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் சம்பவ இடம் சென்று விசாரித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X