என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் 37,290 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்11 May 2021 9:20 PM GMT (Updated: 11 May 2021 9:20 PM GMT)
கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26.77 சதவீதம் பேருக்கு அதாவது 37 ஆயிரத்து 290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 32 ஆயிரத்து 978 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 958 பேர் இறந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26.77 சதவீதம் பேருக்கு அதாவது 37 ஆயிரத்து 290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 32 ஆயிரத்து 978 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று மட்டும் 79 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 958 பேர் இறந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X