என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
Byமாலை மலர்11 May 2021 12:57 AM GMT (Updated: 11 May 2021 12:57 AM GMT)
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கு பிறகு கிராமங்களில் கொரோனா பரவி வருவதாக இதயத்தை உலுக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
லக்னோ:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கு பிறகு கிராமங்களில் கொரோனா பரவி வருவதாக இதயத்தை உலுக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி ஆக்சிஜன் வினியோகத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கு பிறகு கிராமங்களில் கொரோனா பரவி வருவதாக இதயத்தை உலுக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி ஆக்சிஜன் வினியோகத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X