என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் சற்றே குறைந்த கொரோனா: 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி - 65 பேர் பலி
Byமாலை மலர்10 May 2021 6:55 PM GMT (Updated: 10 May 2021 6:55 PM GMT)
கேரளாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பரவல் மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 4 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 99 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 4 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 99 ஆயிரத்து 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X